Museum of Modern and Contemporary Art Sri Lanka

Museum of Modern and Contemporary Art Sri Lanka The First Museum Dedicated to Modern and Contemporary Art in Sri Lanka.

📜 This International Archives Week, as we reflect on the theme Archives for Justice: Rights, Memory & Futures, we look a...
11/06/2026

📜 This International Archives Week, as we reflect on the theme Archives for Justice: Rights, Memory & Futures, we look ahead to an exciting new project shaping up at the MMCA Sri Lanka. This digital endeavour will make an extraordinary legacy from Sri Lanka’s architectural history accessible to future generations.

🔍 A clue: groundbreaking ideas from a visionary whose influence reached far beyond her time.

🔜 Coming soon.

📜 ‘යුක්තිය සඳහා අධිලේඛනාගාර: අයිතිවාසිකම්, මතකය සහ අනාගතයන්’ යන මෙම ජාත්‍යන්තර අධිලේඛනාගාර සතියේ තේමාව ගැන මෙනෙහි කරන අතරතුර, MMCA ශ්‍රී ලංකාහි හැඩගැසෙන සුවිශේෂී නව ව්‍යාපෘතියක් වෙනුවෙන් අපි උද්‍යෝගයෙන් මගබලන්නෙමු. මෙම ඩිජිටල් මෙහෙවර මගින් ශ්‍රී ලංකාවේ වාස්තු විද්‍යා ඉතිහාසයේ සුවිශේෂී උරුමයක් අනාගත පරම්පරාවලට විවෘත කෙරෙනු ඇත.

🔍 ඉඟියක්: තමාගේ පසුකාලීනයන්ට විශාල ආභාසයක් වුණු දූරදර්ශී කාන්තාවකගේ පුරෝගාමී අදහස්.

🔜 නොබෝ දිනකින් ඔබ වෙතට!

📜 இந்த சர்வதேச ஆவணக்காப்பக தினத்தில், ‘நீதிக்கான ஆவணக்காப்பகங்கள்: உரிமைகள், நினைவாற்றல் & எதிர்காலம்' என்ற கருப்பொருளை நாம் சிந்திக்கும் வேளையில், MMCA இலங்கையின் உருவாகி வரும் ஓர் அற்புதமான புதிய செயல்திட்டத்தை நாம் எதிர்நோக்குகின்றோம். இந்தத் டிஜிட்டல் முயற்சியானது, இலங்கையின் கட்டடக்கலை வரலாற்றின் அசாத்தியமானதொரு பாரம்பரியத்தை எதிர்கால சந்ததியினர் அணுகுவதற்கு வழிவகை செய்யும்.

🔍 ஒரு தூண்டல் குறிப்பு: தனது காலத்தைத் தாண்டிச் சிந்தித்த, தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒருவரின் முன்மாதிரியான எண்ணங்கள்.

🔜 விரைவில் வெளிவரும்.

අධිලේඛනාගාර සහ අධිලේඛනාරක්ෂණය වැදගත් වන්නේ ඇයි?වගවීම, විනිවිදභාවය, ප්‍රජාතන්ත්‍රවාදය, උරුමය, මතකය, සහ සමාජය සංරක්ෂණය කිර...
09/06/2026

අධිලේඛනාගාර සහ අධිලේඛනාරක්ෂණය වැදගත් වන්නේ ඇයි?

වගවීම, විනිවිදභාවය, ප්‍රජාතන්ත්‍රවාදය, උරුමය, මතකය, සහ සමාජය සංරක්ෂණය කිරීම වෙනුවෙන් වැදගත් කර්තව්‍යක් ඉටු කරන අධිලේඛනාගාර සහ අධිලේඛනාරක්ෂකයින් මෙම ජාත්‍යන්තර අධිලේඛනාගාර දිනයේ දී අපි සමරමු.

Why do Archives and archiving matter?

On this International Archives Day, let us celebrate the Archives and archivists who play an important role in upholding accountability, transparency, democracy, heritage, memory, and society.

ஏன் ஆவணக்காப்பகங்களும் ஆவணப்படுத்தலும் முக்கியமானவை?

இந்த சர்வதேச ஆவணக்காப்பக வாரத்தில், பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை, ஜனநாயகம், பாரம்பரியம், நினைவாற்றல் மற்றும் சமூகம் ஆகியவற்றை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆவணக்காப்பகங்களையும் ஆவணக் காப்பாளர்களையும் நாமும் கொண்டாடுவோம்.

MMCA ශ්‍රී ලංකාහී ලාබාලතම අභිරක්ෂක ලෙස, සහකාර අභිරක්ෂක තිනාල් සජීව ශ්‍රී ලංකාවේ දීප්තිමත් සංස්කෘතික අනාගතය තුළ සුවිශේෂී ...
23/05/2026

MMCA ශ්‍රී ලංකාහී ලාබාලතම අභිරක්ෂක ලෙස, සහකාර අභිරක්ෂක තිනාල් සජීව ශ්‍රී ලංකාවේ දීප්තිමත් සංස්කෘතික අනාගතය තුළ සුවිශේෂී භූමිකාවක් දරයි.

2026 ජාත්‍යන්තර කෞතුකාගාර දිනය සමරමින් සජීව පැවසුවේ,

“MMCA ශ්‍රී ලංකාහී සේවය කිරීම මගේ වෘත්තීය ජීවිතයේ මූලික ම අඩිතාලම දැමූ අත්දැකීම්වලින් එකක්. කලාකෘති කුලියට ගැනීමසම්බන්ධීකරණය කිරීමේ සහ නිෂ්පාදන අධීක්ෂණයේ සිට කලාකෘති අර්ථකථනය කිරීම සහ නරඹන්නන් මෙහෙයවීම දක්වා අලුත් ඉගෙනුම් ස්ථරයක් මට සෑම ප්‍රදර්ශනයකින් ම ලැබුණා. කලාව ඉදිරිපත් කිරීම යනු කතාන්දර කීමක් වගේ ම සියුම් ඇහුම්කන් දීමක් බව අභිරක්ෂණ ක්‍රියාවලිය මට ඉගැන්නුවා.”

As the youngest curator at the MMCA Sri Lanka, Assistant Curator Thinal Sajeewa plays an exciting part in Sri Lanka’s bright cultural future.

Celebrating International Museum Day 2026, Sajeewa said,

“Working at MMCA Sri Lanka has been one of the most grounding experiences of my career. Every exhibition has offered a new layer of learning, from coordinating loans and overseeing production, to interpreting artworks and leading visitor tours. The curatorial process has taught me that presenting art is as much about careful listening as it is about telling stories.”

MMCA இலங்கையின் இளம்நிலைக் எடுத்தாளுனராகப் பணியாற்றும், உதவிக் எடுத்தாளுனர் தினால் சஜீவ இலங்கையின் ஒளிமயமான கலாசார எதிர்காலத்தில் ஓர் உன்னதமான பங்கை வகிக்கிறார்.

சர்வதேச அருங்காட்சியக தினம் 2026 கொண்டாடப்படுவதனை முன்னிட்டு, சஜீவா பின்வரும் கருத்தைத் தெரிவித்தார்.

“MMCA இலங்கையில் பணியாற்றுகின்றமை, எனது தொழில் வாழ்க்கையின் மிகவும் ஆழமான அனுபவங்களில் ஒன்றாகும். இரவல் தொடர்பான விடயங்களை ஒருங்கிணைத்தல், உற்பத்தியை மேற்பார்வையிடுதல், கலைப்படைப்புகளுக்கு விளக்கம் அளித்தல், பார்வையாளர் சுற்றுப்பயணங்களை வழிநடத்தல் என ஒவ்வொரு கண்காட்சியும் ஒரு புதிய கற்றல் தளத்தை வழங்கியுள்ளது. கலையை முன்வைப்பது என்பது கதைகளைச் சொல்வது மட்டுமல்ல, கவனமாகக் கேட்பதும்தான் என்பதை எடுத்தாளுனர் பணி எனக்குக் கற்றுக்கொடுத்துள்ளது.”

“මේ දිවයිනේ දුෂ්කර වගේ ම වේදනාකාරී ඉතිහාස  පිළිබඳව සංවේදී වීමට මෙන් ම ඒවා සමඟ සංවාදයේ යෙදීමට ඇති හැකියාව, කලාකෘති නිර්මා...
20/05/2026

“මේ දිවයිනේ දුෂ්කර වගේ ම වේදනාකාරී ඉතිහාස පිළිබඳව සංවේදී වීමට මෙන් ම ඒවා සමඟ සංවාදයේ යෙදීමට ඇති හැකියාව, කලාකෘති නිර්මාණය කිරීම සහ මහජන ජීවිතය යන දෙකට ම වැදගත් වෙනවා,” යැයි 2026 ජාත්‍යන්තර කෞතුකාගාර දිනය සමරමින් ජ්‍යේෂ්ඨ අභිරක්ෂක සන්දේව් හැන්ඩි පැවසීය.

“ඒ නිසා මහජනයාට එයට සහභාගී වීමට සහ එයට ප්‍රවේශ වීමට අවකාශය සලසන අතරතුර, එම සංවේදී වීමේ වැදගත්කම සහ එය ඇතිකරන ඝර්ෂණය වැළඳ ගැනීම පිළිබඳ අවධාරණය කිරීම, ශ්‍රී ලංකාවේ කෞතුකාගාරයක් දරන භූමිකාවලින් එකක් බව මම හිතනවා” යැයි ඔහු තවදුරටත් සඳහන් කළේ ය.

“The capacity to be disturbed by, and remain in conversation with, the difficult and sometimes painful histories of this island is important to both art-making and public life,’ said Senior Curator Sandev Handy, celebrating the International Museum Day 2026.

He also added, “I think one of the roles of a museum in Sri Lanka then, is to insist on the importance of that disturbance, to hold fast to the friction it produces, whilst making it more possible for people to participate in and access it.”

இந்தத் தீவின் சவாலான மற்றும் சில சமயங்களில் வேதனைமிக்க வரலாறுகளால் சலனமடைவதற்கும், அவற்றுடன் தொடர்ந்து உரையாடலில் ஈடுபடுவதற்குமான ஆற்றலானது, கலை உருவாக்கத்திற்கும் பொது வாழ்விற்கும் மிக முக்கியமானது,” என்று, 2026 ஆம் ஆண்டின் சர்வதேச அருங்காட்சியக தினத்தைக் கொண்டாடுகையில், சிரேஷ்ட எடுத்தாளுனர் சந்தேவ் ஹண்டி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “அவ்வாறான நிலையில், அந்தச் சலனத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதும், அது உருவாக்கும் உராய்வை உறுதியாகப் பற்றிக்கொள்வதும் இலங்கையிலுள்ள ஓர் அருங்காட்சியகத்தின் பணிகளில் ஒன்றாகும். அதே வேளையில் மக்கள் அதில் பங்கெடுப்பதையும் அதனை அணுகுவதையும் மேலும் சாத்தியமாக்கவும் வேண்டும் என, நான் நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

2026 ජාත්‍යන්තර කෞතුකාගාර දිනය සමරමින් ප්‍රධාන අභිරක්ෂක ශාර්මිණී පෙරේයිරා MMCA ශ්‍රී ලංකා පිළිබඳ සහ ශ්‍රී ලංකාවේ කෞතුකාග...
19/05/2026

2026 ජාත්‍යන්තර කෞතුකාගාර දිනය සමරමින් ප්‍රධාන අභිරක්ෂක ශාර්මිණී පෙරේයිරා MMCA ශ්‍රී ලංකා පිළිබඳ සහ ශ්‍රී ලංකාවේ කෞතුකාගාර අංශයේ අනාගතය පිළිබඳ ඇගේ දැක්ම බෙදා ගත්තා ය.

“සංවර්ධනය වෙමින් පවතින කෞතුගාරයක් ලෙස, පර්යේෂණ සිදුකිරීම අපගේ පරිචයේ කේන්ද්‍රීය කොටසක්. කලා ඓතිහාසය පිළිබඳ විද්වත් දැනුමේ හිඩැස් භාෂා තුනෙන් ම ආමන්ත්‍රණය කිරීමට අමතරව, ඉන් ඔබ්බට ගොස් අපගේ දේශගුණයට සහ සන්දර්භයට වඩාත් හොඳින් ප්‍රතිචාර දක්වන මෙහෙයුම් රාමු ද අපි පරික්ෂා කරමින් සිටිනවා.

අපේ ආයතනය තුළ වෘත්තීය සංවර්ධනය සාම්ප්‍රදායික කෞතුකාගාර භූමිකාවලින් ඔබ්බට විහිදෙන අතර, ඒ අපි යම් දෙයක් මුල සිට ම ගොඩනඟන නිසායි. වර්තමාන කණ්ඩාය මෙන් ම ඉක්මනින් අප හා එක්වෙන ඇතැයි මම සිතන අයගෙත් කාර්යභාරය, මෙම ආයතනය ගොඩනැඟීම සඳහා සක්‍රීය ලෙස දායක වෙනවා.

අපි බොහෝ විට සංවාදවල වටිනාකම ගැන කතා කරන්නේ, ඒවා හුදෙක් ම වර්තමානයේ සිදුවන සන්නිවේදන නොව, ඉදිරියේදී සිදුවීමට නියමිත දේ සක්‍රීය ලෙස හැඩගස්වන ඒවා ලෙස හඳුනා ගනිමිනි. මේ සඳහා ඉගෙනීම, අත්හදා බැලීම, සහ අනාගතය සඳහා වන ප්‍රතිචාරාත්මක සංස්කෘතික අවකාශයක් හැඩගැස්වීම වෙනුවෙන් හවුල් කැපවීමක් අවශ්‍යයි. අපිට සියලු ම දේ එකවර කළහැකි බවට පිළිගෙන, වෙනස්වීම සහ අවිනිශ්චිතබව සමඟ හැඩගැසීමට සහ වැඩ කිරීමට ඇති අවශ්‍යතාවය ද ඒ සමඟ ම ඇත.”

Celebrating International Museum Day 2026, Chief Curator Sharmini Pereira shared her vision for MMCA Sri Lanka and the future of the Museum Sector in Sri Lanka:

“As a museum in development, research remains central to our practice. Beyond addressing gaps in art historical scholarship across all three languages, we are also examining the operational frameworks that best respond to our climate and context.

Professional development within the institution extends beyond conventional museum roles, because we are building something from scratch. For both the current team and those we hope will soon join us, the work actively contributes to building the institution itself.

We often speak about the value of having conversations, recognising that they are not simply exchanges in the present but actively shape what is to come. This process demands a shared commitment to learning, experimentation, and shaping a responsive cultural space for the future. It is also accompanied by an acceptance that we can do everything all at once and the need to adjust and work with change and uncertainty.”

2026 ஆம் ஆண்டு சர்வதேச அருங்காட்சியக தினத்தைக் கொண்டாடும் விதமாக, தலைமை எடுத்தாளுனர் ஷர்மினி பெரேரா, MMCA இலங்கை மற்றும் இலங்கையில் அருங்காட்சியகத் துறையின் எதிர்காலம் குறித்த தனது தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்துகொண்டார்:

“வளர்ச்சிப் பாதையில் உள்ள ஒரு அருங்காட்சியகம் என்ற வகையில், ஆராய்ச்சி என்பது எங்கள் செயல்பாட்டின் மையமாகத் தொடர்கிறது. மூன்று மொழிகளிலும் உள்ள கலை வரலாற்றுப் புலமையில் உள்ள இடைவெளிகளைக் கையாள்வதைத் தாண்டி, நமது காலநிலை மற்றும் சூழலுக்குச் சிறப்பாகப் பொருந்தக்கூடிய செயல்பாட்டுக் கட்டமைப்புகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.

நிறுவனத்திற்குள் தொழில்முறை மேம்பாடு என்பது வழக்கமான அருங்காட்சியகப் பணிகளுக்கு அப்பாற்பட்டது. ஏனெனில் நாங்கள் அடிப்படையிலிருந்து புதிதாக ஒன்றை உருவாக்குகிறோம். தற்போதைய குழுவினர் மற்றும் விரைவில் எங்களுடன் இணையவுள்ளவர்கள் என இருசாராரின் பணிகளும், இந்த நிறுவனத்தை உருவாக்குவதில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்குகின்றன.

உரையாடல்களின் மதிப்பை நாங்கள் அடிக்கடி குறிப்பிடுகிறோம். அவை நிகழ்காலத்தில் நடைபெறும் வெறும் பரிமாற்றங்கள் மட்டுமல்ல. மாறாக, எதிர்காலத்தில் வரவிருப்பதையும் அவை தீவிரமாக வடிவமைக்கின்றன என்பதை நாங்கள் உணர்கிறோம். இந்தச் செயல்முறைக்குக் கற்றல், பரிசோதனை மற்றும் எதிர்காலத்திற்கான ஒரு பதிலளிக்கக்கூடிய கலாசார வெளியை உருவாக்குதல் முதலானவற்றில் ஒரு பகிரப்பட்ட அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் செய்ய முடியும் என்ற ஏற்றுக்கொள்ளும் நிலையும், மாற்றம் மற்றும் நிச்சயமற்ற தன்மையுடன் விட்டுக்கொடுததுப் பணியாற்ற வேண்டியதன் அவசியமும் இதனுடன் சேர்ந்தே வருகிறது.”

✍️“කෞතුකාගාර විවිධ දේ සංරක්ෂණය කිරීමට වඩා වැඩි යමක් සිදු කරනවා. ඒවා මහජන දැනුම නිෂ්පාදනය කරනවා; එහෙම නැත්නම් එසේ කළ යුතු...
19/05/2026

✍️“කෞතුකාගාර විවිධ දේ සංරක්ෂණය කිරීමට වඩා වැඩි යමක් සිදු කරනවා. ඒවා මහජන දැනුම නිෂ්පාදනය කරනවා; එහෙම නැත්නම් එසේ කළ යුතුයි. ඉදිරි දශක කිහිපය තුළ දියුණු වන කෞතුකාගාර වනු ඇත්තේ ප්‍රදර්ශනය, ප්‍රවේශය, සහ අර්ථ නිර්මාණයට උරුම වූ ආකෘතිවලට අභියෝග කරන, නව අභිරක්ෂකවරුන්, පර්යේෂකයින්, ලේඛනාරක්ෂකයින්, සහ මෙහෙයුම් කණ්ඩායම් අවශෝෂණය කර ගනිමින්, කලා ඓතිහාසික බිඳීම් ආමන්ත්‍රණය කරන ප්‍රදර්ශනවලට ප්‍රමුඛත්වය ලබාදෙන කෞතුකාගාරයි.”

🏛️ මෙම ජාත්‍යන්තර කෞතුකාගාර දිනයේදී MMCA ශ්‍රී ලංකා ආයතනය, ශ්‍රී ලංකාවේ සංස්කෘතික අංශයේ පමණක් නොව ලොව පුරා ම, පරිණාමය සහ සියල්ලන්ට ම ඉඩක් ලබාදෙන පරිචයන් සඳහා වන අවශ්‍යතාවය හඳුනා ගනියි.

🔗 පහත සබැඳිය හරහා ‘The unsettling museum’ යන මාතෘකාවෙන් ප්‍රධාන අභිරක්ෂක ශාර්මිණී පෙරේයිරා ලියූ දේ කියවන්න.

https://artreview.com/the-unsettling-museum-sharmini-pereira/

✍️ “Museums do more than preserve. They produce public knowledge. Or at least they should. Over the next few decades, the museums that will thrive will be those that give rise to exhibitions that address art historical ruptures, absorbing new curators, researchers, archivists and operations teams that challenge inherited models of display, access and meaning-making.”

🏛️ On this International Museum Day, the MMCA Sri Lanka recognises the need for evolution and inclusive practices in Sri Lanka’s cultural sector, and across the globe.

🔗 Read Chief Curator Sharmini Pereira’s writings on ‘The unsettling museum’ via the link below.

https://artreview.com/the-unsettling-museum-sharmini-pereira/

✍️ “அருங்காட்சியகங்கள் வெறுமனே பேணிக்காத்தலுடன் நின்றுவிடுவதில்லை. அவை பொது அறிவை உருவாக்குகின்றன. அல்லது அவை குறைந்தபட்சம் அவ்வாறு உருவாக்க வேண்டும். அடுத்த சில பத்தாண்டுகளில், கலை வரலாற்றுப் பிளவுகளைக் கையாளும் கண்காட்சிகளை உருவாக்கும் அருங்காட்சியகங்களே செழித்து வளரும். காட்சிப்படுத்துதல், அணுகுதல் மற்றும் அர்த்தம் உருவாக்குதல் ஆகிய செயற்பாடுகளின் மரபுவழி மாதிரிகளுக்கு சவால் விடும் புதிய எடுத்தாளுனர்கள், ஆய்வாளர்கள், ஆவணக்காப்பாளர்கள் மற்றும் செயல்பாட்டுக் குழுக்களை, அவை உள்வாங்கிக்கொள்ளும்.”

🏛️ இந்த சர்வதேச அருங்காட்சியக தினத்தில், இலங்கையின் கலாசாரத் துறையிலும் உலகம் முழுவதிலும் பரிணாம வளர்ச்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நடைமுறைகளின் அவசியத்தை MMCA இலங்கை அங்கீகரிக்கிறது.

🔗 எங்கள் சுயவிவரத்தில் உள்ள இணைப்பின் ஊடாக, தலைமை எடுத்தாளுனர் ஷர்மினி பெரேராவின் ‘கிளர்வூட்டும் அருங்காட்சியகம்’ குறித்த ஆக்கங்களை வாசிக்கலாம்.

https://artreview.com/the-unsettling-museum-sharmini-pereira/

18/05/2026

MMCA ශ්‍රී ලංකා විශ්වාස කරන පරිදි කෞතුකාගාර යනු හුදෙක් ම ප්‍රදර්ශන ස්ථානවලට වඩා වැඩි යමකි. කෞතුකාගාර නිරීක්ෂණය ඔස්සේ සංවාදය සහ අවබෝධය සඳහා අවකාශයක් නිර්මාණය කරයි. අපගේ ප්‍රජාවල් අතර ඇති සමාජ-සංස්කෘතික, භූගෝලීය, සහ දේශපාලනික බෙදීම් යා කර, අප සියලු දෙනා එකට එක් කිරීමට උපකාර කිරීම කෞතුකාගාරවල වගකීමයි.

අද අපි ‘බෙදුණු ලොවක් එකට එක්කරනා කෞතුකාගාර’ යන තේමාව යටතේ අන්තර්කරණය සහ සහයෝගීතාවය පෝෂණය කිරීමෙහිලා කෞතුකාගාරවල භූමිකාව සිහිගන්වමු.

Celebrating International Museum Day 2026!

At the MMCA Sri Lanka, we believe that museums are more than just places of display. Museums create a space for dialogue and understanding through observation. It is our duty to help bridge socio-cultural, geographical, and political divides among our communities and bring us together.

Today, we honour the role of museums in fostering inclusion and collaboration, under the theme ‘Museums Uniting a Divided World’.

சர்வதேச அருங்காட்சியக தினம் 2026-ஐக் கொண்டாடுகிறோம்!

MMCA இலங்கையில், அருங்காட்சியகங்கள் என்பவை வெறும் காட்சிப் பொருள்கள் மட்டுமல்ல என்று நாங்கள் நம்புகிறோம். அவதானிப்பதன் மூலம், உரையாடலுக்கும் புரிதலுக்குமான ஒரு வெளியை அருங்காட்சியகங்கள் உருவாக்குகின்றன. நமது சமூகங்களிடையே உள்ள சமூக-பண்பாட்டு, புவியியல் மற்றும் அரசியல் பிளவுகளைக் குறைத்து, நம்மை ஒன்றிணைப்பது நமது கடமையாகும்.

இன்று, ‘பிளவுபட்ட உலகை ஒன்றிணைக்கும் அருங்காட்சியகங்கள்’ என்ற தொனிப்பொருளின் கீழ், அனைவரையும் உள்ளடக்கும் பண்பையும் ஒத்துழைப்பையும் வளர்த்தெடுப்பதில், அருங்காட்சியகங்களின் பங்கை நாம் போற்றுகிறோம்.

ශ්‍රී ලංකාවේ කලා හා සංස්කෘතික අංශයේ අඛණ්ඩ වෘත්තීය සංවර්ධනයට පහසුකම් සැලසීමේ අපගේ මෙහෙවරේ කොටසක් ලෙස, MMCA ශ්‍රී ලංකා අපග...
22/03/2026

ශ්‍රී ලංකාවේ කලා හා සංස්කෘතික අංශයේ අඛණ්ඩ වෘත්තීය සංවර්ධනයට පහසුකම් සැලසීමේ අපගේ මෙහෙවරේ කොටසක් ලෙස, MMCA ශ්‍රී ලංකා අපගේ අධිලේඛනාගාර සහ කලාකෘති එකතු කිරීමේ කණ්ඩායම් සඳහා අධිලේඛනාගාරයක ඇති විවිධ වර්ගයේ වාර්තා ඩිජිටල්කරණය කිරීම පිළිබඳ පුහුණු සැසියක් පැවැත්වීය.

මෙම පුහුණුව අධිලේඛනාරක්ෂක නයිජල් නුගවෙල විසින් මෙහෙයවන ලද අතර, එයට පරිචයේ ආචාර ධර්ම සහ ඩිජිටල්කරණයේ වැඩ ප්‍රවාහයක මූලික අංගවල සිට, ඩිජිටල්කරණයේ තාක්ෂණික සහ ප්‍රායෝගික අංග දක්වා, ඩිජිටල්කරණය පිළිබඳ සියලු ම කොටස් ඇතුළත් විය.

As part of our mission to facilitate continued professional development in Sri Lanka’s arts and cultural sector, the MMCA Sri Lanka hosted a training session for our archives and collections teams on digitising different types of records in an archive.

The training was conducted by Archivist Nigel Nugawela, and included all aspects of digitisation, from ethics of the practice and core components of a digitisation workflow to the technical and practical components of digitisation.

இலங்கையின் கலை மற்றும் கலாச்சாரத் துறையில் தொடர்ச்சியான தொழில்முறை வளர்ச்சியை எளிதாக்கும் எங்கள் நோக்கத்தின் ஒரு பகுதியாக, காப்பகம் ஒன்றில் உள்ள பல்வேறு வகையான பதிவுகளை கணணி மயமாக்குவது குறித்து எமது காப்பகங்கள் மற்றும் சேகரிப்பு குழுக்களுக்கு பயிற்சி அமர்வொன்றினை MMCA இலங்கை நடத்தியது.

ஆவணக் காப்பாளர் நைஜல் நுகவலா நடாத்திய இப் பயிற்சியானது கணணி மயமாக்கல் பணிப்பாய்வின் முக்கிய கூறுகள் முதல் கணணி மயமாக்கலின் தொழில்நுட்ப மற்றும் நடைமுறைக் கூறுகள் வரை கணணி மயமாக்கலின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது.

We’re Hiring!Join MMCA Sri Lanka’s growing team in the role of Project Assistant - Collections.Apply by 25 March 2026For...
10/03/2026

We’re Hiring!

Join MMCA Sri Lanka’s growing team in the role of Project Assistant - Collections.

Apply by 25 March 2026

For more information, click the following link:

https://drive.google.com/file/d/1dVJD6flkaM-EJN4asXCts8Rn88ghHPjt/view?usp=drivesdk

බඳවාගැනීම් සිදුකෙ​රේ!

‘ව්‍යාපෘති සහායක - කලා එකතු’ ලෙස MMCA ශ්‍රී ලංකාහි වැඩෙන කණ්ඩායම හා එක්වන්න.

2026 මාර්තු 25 පෙර අයදුම් කරන්න

වැඩි විස්තර සඳහා පහත ලින්කුවට පිවිසෙන්න.

https://drive.google.com/file/d/1dVJD6flkaM-EJN4asXCts8Rn88ghHPjt/view?usp=drivesdk

நாங்கள் பணிக்கமர்த்துகிறோம்!

MMCA இலங்கையின் வளர்ந்துவரும் அணியினருடன் ‘செயல்திட்ட உதவியாளர் - சேகரிப்பு’ எனும் வகிபாகத்தில் இணைந்துகொள்ளுங்கள்.

விண்ணப்பிக்கவும் செய்வதற்கு கடைசி நாள் 2026 மார்ச் 25 ஆகும்

மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் லிங்கை தெரிவுசெய்யவும்.

https://drive.google.com/file/d/1dVJD6flkaM-EJN4asXCts8Rn88ghHPjt/view?usp=drivesdk

As an education-led initiative, it is important for us at the MMCA Sri Lanka to make art and art education more accessib...
05/03/2026

As an education-led initiative, it is important for us at the MMCA Sri Lanka to make art and art education more accessible to Sri Lankan students.

We are delighted to have facilitated tours and other outreach programmes for 460 students from schools and higher educational institutions, as part of ‘Three Songs of Ceylon’.

Take a look at some highlights from these visits...

අධ්‍යාපනය මූලික කරගත් මුලපිරීමක් වශයෙන් MMCA ශ්‍රී ලංකාහී අපට වැදගත් වන්නේ ශ්‍රී ලාංකික සිසුන්ට කලාව සහ කලා අධ්‍යාපනයට වඩා හොඳින් ප්‍රවේශ වීමට ඉඩ සැලසීමයි.

‘සිලෝනයේ කවි තුනක්’ ප්‍රදර්ශනයේ කොටසක් ලෙස පාසල් සහ උසස් අධ්‍යාපන ආයතනවල සිසුන් 460 දෙනෙකු සඳහා ප්‍රදර්ශන සංචාර සහ අනෙකුත් ප්‍රජා සබඳතා වැඩසටහන් සඳහා පහසුකම් සැලසීමට හැකිවීම පිළිබඳ අපි සතුටු වෙමු.

මෙම සංචාරවල කැපී පෙනෙන අවස්ථා කිහිපයක් බලන්න...

கல்வியை மையமாகக் கொண்ட முன்முயற்சியாக அமைந்துள்ள MMCA இலங்கையில் பணியாற்றும் எமக்குக் கலை மற்றும் கலைக் கல்வியை இலங்கை வாழ் மாணவர்கள் மேலும் அணுகக் கூடியதாக மாற்றுவது முக்கியமாக அமைகிறது.

‘சிலோனின் முப்பாடல்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, பாடசாலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 460 மாணவர்களுக்கான உலாக்களையும் வேறு இலகுவில் அணுகக் கூடிய நிகழ்ச்சித் திட்டங்களையும் வழங்கியதிற் பெரு மகிழ்வு எமக்கு.
இவ் வருகைகளின் போதான சில சிறப்பம்சங்களைப் பாருங்கள்...

Address

Colombo

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Friday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 09:00 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when Museum of Modern and Contemporary Art Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Museum

Send a message to Museum of Modern and Contemporary Art Sri Lanka:

Share