19/04/2026
#நாடாளும்_மக்கள்_கட்சி
#பேனாமுனை_சின்னம்
#மக்களாட்சிக்_கூட்டணி
ஊழலை ஒழிக்க
இயற்கை வளம் பாதுகாக்க
ஒன்றிணைவோம்...
மாற்றம் நம்மிலிருந்து
துவங்கப்படும்...
நாடாளும் மக்கள் கட்சியின்,
நிறுவனர் & தேசியத்தலைவர்,
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
ஜெ.அக்னி செல்வராசு, M.Sc., M.L.,
#ஆலந்தூர் மற்றும் #மதுரவாயல் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றார்.
2026 – தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில்,
நாடாளும் மக்கள் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில்,
ஏழு கதிர்களுடன் கூடிய "பேனா முனை" சின்னத்தில் போட்டியிடும்
22 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்:-
ஆலந்தூர்- ஜெ.அக்னி செல்வராசு,
மதுரவாயல்- ஜெ.அக்னி செல்வராசு,
மாதவரம்- திரு.ரஃபீக்,
பல்லாவரம்- திருமதி ராஜேஸ்வரி,
திருவண்ணாமலை- திரு.விஜயகுமார்,
கலசபாக்கம்- திருமதி சத்யா,
ஜோலார்பேட்டை- திரு.செந்தமிழ்செல்வன்,
ரிஷிவந்தியம்- ஜெ.வெங்கட்ராமன்,
தருமபுரி- திரு.மாது,
பாலக்கோடு- திரு.ரமேஷ்,
பெண்ணாகரம்- திரு.திருமுருகன்,
அரூர்- திருமதி கருத்தம்மாள்,
பாப்பிரெட்டிப்பட்டி- திருமதி ஜமுனா ராணி,
வீரபாண்டி- சக்திவேல்,
கிருஷ்ணராயபுரம்- திரு.பால்சாமி @ கண்ணன்,
மேட்டுப்பாளையம்- திருமதி சங்கீதா,
அரியலூர்- திரு.தங்க.சண்முக சுந்தரம்,
ஜெயங்கொண்டம்- திரு.ராவணன்,
குன்னம்- திரு.இளங்கோவன்,
ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்)- திரு.சங்கர்,
முதுகுளத்தூர்- திரு.இருளாண்டி,
நாகர்கோவில்- திரு.டினோ.
ஊழலில்லாத, இலஞ்சம் இல்லாத, நேர்மையான சமுதாயம் படைக்க,
"பேனா முனை" (ஏழு கதிர்களுடன் கூடிய பேனா முனை) சின்னத்தில் வாக்களியுங்கள்..
நமது சின்னம் பேனா முனை.
மாற்றத்திற்கான சின்னம் பேனா முனை.
ஊழலை ஒழிக்கப் போகும் சின்னம்
பேனாமுனை.
தொடர்புக்கு: 9176-345-468, 98841-31733,
www.naadaalummakkalkatchi.in
www.nmk.ind.in
#அக்னி_செல்வராசு_ஜெ
#நிறுவனர்_தேசியத்தலைவர்
#நாடாளும்_மக்கள்_கட்சி
#சட்டமன்றத்தேர்தல்_2026 l
l
| #நாமக l l l
l l | l
|
|
l l