21/04/2026
#நாடாளும்_மக்கள்_கட்சி
#தமிழ்நாட்டில்
்களில்_போட்டி
#மக்களாட்சிக்_கூட்டணி
2026 – தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், ஆலந்தூர், மதுரவாயல், மாதவரம், பல்லாவரம், திருவண்ணாமலை, கலசபாக்கம், ஜோலார்பேட்டை, ரிஷிவந்தியம், தருமபுரி, பாலக்கோடு, பெண்ணாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, வீரபாண்டி, கிருஷ்ணராயபுரம், மேட்டுப்பாளையம், அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம், ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்), முதுகுளத்தூர், நாகர்கோவில் ஆகிய 22 தொகுதிகளில், "பேனா முனை"
(ஏழு கதிர்களுடன் கூடிய பேனா முனை) சின்னத்தில் போட்டியிடுகின்றோம்.
ஊழலில்லாத, இலஞ்சம் இல்லாத, நேர்மையான சமுதாயம் படைக்க,
"பேனா முனை" (ஏழு கதிர்களுடன் கூடிய பேனா முனை) சின்னத்தில் வாக்களியுங்கள்.
நமது வெற்றிச்சின்னம்
#பேனாமுனை_சின்னம்
#ஊழலை_ஒழிக்க
#இயற்கை_வளம்_பாதுகாக்க
#ஒன்றிணைவோம்...
#மாற்றம்_நம்மிலிருந்து
#துவங்கப்படும்...
2026-தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்
வாக்களிப்பீர்
நமது சின்னம் பேனா முனை.
மாற்றத்திற்கான சின்னம் பேனா முனை.
ஊழலை ஒழிக்கப் போகும் சின்னம்
பேனாமுனை.
தொடர்புக்கு: 9176-345-468, 98841-31733.
#அக்னி_செல்வராசு_ஜெ
#நிறுவனர்_தேசியத்தலைவர்
#நாடாளும்_மக்கள்_கட்சி
#சட்டமன்றத்தேர்தல்_2026 |
|
| #நாமக | | |
| |
| | |
|
|
|